என்னைப் பற்றி

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Thursday, August 7, 2008

தேநீர் நேரம் பற்றி

அன்பு நண்பர்களே,
நாம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் நிகழ்வுகளைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு எண்ணம் இருக்கும். சில நேரத்தில் ஆதங்கம் இருக்கும், சில நேரத்தில் வேதனை இருக்கும், சில நேரங்களில் மகிழ்ச்சியை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளத் தோன்றும். இது போன்று எனக்குத் தோன்றுபவைகளையும், சமூகத்தில் நடக்கும் சில நிகழ்வுகளையும் உங்கள் பார்வைக்குக் கொண்டுவரும் நோக்கோடு இதை ஆரம்பிக்கிறேன். இதில் இடப்படும் நிகழ்வுகள் யார் மனதையும் காயப் படுத்துவதற்காக அல்ல. பொதுநோக்குடன் எழுதப்படும் எனது சுயசிந்தனையே.

வாருங்கள் தேநீர் பருகுவோம்!

6 comments:

said...

டீ வித் பாஸ்க்கியா ... குட் ... :)))

said...

காபி வித் அனு அப்படின்னு சொல்லிட்டு அந்தம்மா தலைப்புக்கு ஏத்தா மாதிரி தமிழ்லையே பேச மாட்டேங்குது. நாமளாவது தமிழ்லையே தலைப்பு வச்சு தமிழிலேயே பேசுவோம்னுதான். :-)))

said...

நல்வாழ்த்துகள் - ஒளியவன் - தமிழ் பேசலாமே

said...

நானும் தேநீர் பருக வருகிறேன்.

said...

காப்பி வித் அனு-ல உடை கூட ஒழுங்கா போட மாட்டேங்குது பா ... அதிகமா ஆங்கிலம் பயன் படுத்தினால் அவ வாயிலயே நல்லா போடனும் ...

said...

உண்மைதான், என்ன செய்ய? யார் கேட்பது? பலர் பார்க்க களை வளர்கிறது!